Monday, October 27, 2014

ஒவ்வொருத்தருக்கு பின்னாடியும் ஒரு சாதி இருக்கும்.

ஒவ்வொருத்தருக்கு பின்னாடியும் ஒரு சாதி இருக்கும்.

அப்படி எனக்கு பின்னாடி நான் பிறந்த வெள்ளாள சாதி பற்றிய பதிவு.

பிடிக்காதவர்கள் தாராளமாக ஒதுங்கி செல்லலாம்

வறுமையில் வாடும் வ.உ.சி.யின் வாரிசு முத்து பிரம்ம நாயகி

இந்த செய்தியை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதன் இணைப்பும் இங்கு உள்ளது

திரைப்படத்துறையில் வளர்ந்து ஒரு பெரிய இடத்தில் இருக்கும்

  • விஜய் அல்லது அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் எப்போதாவது எங்காவது தங்களை வெள்ளாளர் என்று அடையாளம் செய்து கொண்டது உண்டா ?
  • ஏன் கேடு கேட்டு அலைகிறது வெள்ளாள சமூகம் ? 

புதிதாக இரண்டு வருடத்திற்கு முன்ன 500 ரூபாய்க்கு ஒரு இணையத்தை பதிவு செய்து விட்டு தாங்கள் கூறும் விண்ணுலகும் ஏற்காத நியாயம்தான் புரியவில்லை

அவர்களிடம் சான்றிதழை பெற்று வாருங்கள் என்றேன்

என்னை அவர்களிடம் சென்று சான்றிதல் பெற்று வர சொல்கிறீர்கள்

சபாஷ்...... உங்களது திறமை

அடடே..... ஸ்கிரீன் ஷாட் ஜாலங்களுக்கு அஞ்சுபவன் நானல்ல. எத்தனை எத்தனை கோடி ஸ்கிரீன் ஷாட் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் 




வெள்ளாள நடிகன் விஜய்-க்கு சென்னையில் சிலை!

http://velaler.com/index.php/world/world-news/europe/1307-actor-vijay-statue-26102014#.VE73ZcknlVl


வறுமையில் வாடும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குடும்பத்தினர் – கல்விக்கே கடன் வாங்கும் பரிதாபம்!


வறுமையில் வாடும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குடும்பத்தினர் – கல்விக்கே கடன் வாங்கும் பரிதாபம்! - See more at: http://rightmantra.com/?p=6687#sthash.S4lgUoK6.dpuf
http://rightmantra.com/?p=6687

விஜய்க்கு நீங்க சிலை இல்ல

சம்மாதி கூட கட்டுங்க.

அதுக்கு ஏன் தேவை இல்லாம சாதியை இழுக்கிறீங்க என்பதே கேள்வி

No comments: