Thursday, May 17, 2012

முசுகுந்த நாடு என்பது முசிறி என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு


முசுகுந்த நாடு என்பது முசிறி என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு வாழ்ந்தது வந்த முசுகுந்த சக்கரவர்த்தி என்ற அரசனின் தலைமையின் கீழ் வாழ்ந்த்த மக்களின் பகுதி...

ஆரம்பத்தில் இது 32 கிராமமாகவும் பின்னர் 36 கிராமமாகவும் மாறியது என்பது வரலாறு...

இங்கு வசிக்கும் மக்கள் கார்காத்த வீரகோடி  வெள்ளளால மக்கள் ஆவார்கள்...இவர்களின் முக்கிய தொழில் உழவுத்தொழில்..