ஏன் ஓட்டுக்கு மட்டும் அலைகிறது நமது இனம் ?
வீரகுடி வெள்ளாளர் என்பது வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகும். கார் காத்த வீரக்குடி வெள்ளாளர் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். உலகம் முழுவதும் பறந்து விரிந்து வாழ்ந்தாலும் அநேக மக்கள் செறிந்து வாழும் பகுதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டமாகும். முசுகுந்த வெள்ளாளர் என்றும் அழைக்கப்படுகின்றனர். முசிறியை தலை நகரமாக கொண்டு ஆண்ட முசுகுந்த சோழ சக்கரவர்த்தியின் பெயரை குறிக்கும் நோக்கில் முசுகுந்த வெள்ளாள சமுதாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
Thursday, February 6, 2014
நீதியில்லையா நாதியில்லையா ?????
பணக்காரனை ஆதரிக்கிறார்கள், ஏழையை அழிக்க நினைக்கிறார்கள் கலப்பு திருமண விசயத்தில்
ஏழைக்கு ஒரு வாழ்வு! பணக்காரனுக்கு ஒரு வாழ்வு!! வீரகுடி சமுதாயத்தில்
நீதியில்லையா நாதியில்லையா
ஏழைக்கு ஒரு வாழ்வு! பணக்காரனுக்கு ஒரு வாழ்வு!! வீரகுடி சமுதாயத்தில்
நீதியில்லையா நாதியில்லையா
உறவுகளுக்காக திருமண இணைய தளம் (மேட்ரிமோனி) - தாமரன்கோட்டை நண்பர்கள் www.musugundhamatrimony.com
முசுகுந்த உறவுகளுக்கு வணக்கம்.
தாமரன்கோட்டை நண்பர்கள் சிலர் நமது உறவுகளுக்காக திருமண இணைய தளம் (மேட்ரிமோனி) ஒன்றை துவக்கியுள்ளனர்.
பார்வையிட்டு பங்கெடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
www.musugundhamatrimony.com
Matrimonial Web site for our Veerakudi Vellalar comunity
தாமரன்கோட்டை நண்பர்கள் சிலர் நமது உறவுகளுக்காக திருமண இணைய தளம் (மேட்ரிமோனி) ஒன்றை துவக்கியுள்ளனர்.
பார்வையிட்டு பங்கெடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
www.musugundhamatrimony.com
Matrimonial Web site for our Veerakudi Vellalar comunity
Subscribe to:
Posts (Atom)