Thursday, August 20, 2015

சமூகத்தை நாம புரிஞ்சுக்கலையா ?? இல்லை சமூகம் நம்மை புரிஞ்சுக்கலையா ??

சொந்த சாதியில (கார்காத்த்த வீரகுடி வெள்ளாளர்) பெண் கொடுக்க தொடர்ந்து மறுத்து வரும் வேளையில்

கார்காத்தர், முதலியார், கவுண்டர், சோழிய வெள்ளாளர், சைவ பிள்ளை, ஆறுநாட்டு வெள்ளாளர், கொங்கு வெள்ளாளர், செங்குந்த முதலியார், சைவ செட்டியார், பத்தர், செம்மநாட்டு மறவர், வன்னிய குல ஷத்திரியர், படையாட்சி கவுண்டர்

என்று பல சாதிகளிலிருந்தும் சுமார் 100 கணக்கான வரன் வந்திருப்பது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது

சமூகத்தை நாம புரிஞ்சுக்கலையா ??
இல்லை சமூகம் நம்மை புரிஞ்சுக்கலையா ??

எது நடந்தாலும் நன்மைக்கே. சர்வேசனுக்கு வெளிச்சம். சிவாய நாம!

No comments: